தன்மானமே தமிழ் மானம்- கவிதை

தன்மானமே தமிழ் மானம் உரோமம் நீக்கப்பட்டால் உயிர் வாழாது கவரிமான் , அதுபோல் தன்மானம் இழக்க நேர்ந்தால் உயிர் வாழாது தமிழ் இனம் . உலக மொழிகளிலே இனிய மொழி எம் மூத்த தமிழ் மொழி , எனவே தான் “தமிழுக்கும் அமுதென்று பேர்”. செங்கோல் ஆளுமைக்கான அடையாளமெனில் , செம்மொழியாம் தமிழ்மொழி எம் தன்மானத்திற்கான அடையாளம் . எனக்கு தாய்பாசம் காட்டி வளர்த்தாள் என் அன்னை . எனக்கு தன்மானம் ஊட்டி வளர்த்ததோ என் தமிழ்அன்னை . என தமிழை போற்றி இந்த வாய்ப்பிற்கு நன்றி கூறி அமர்கிறேன் . A. JENIL DHAS Thank you for visiting JD Scribble. Feel free to give your comments. Don't forget to follow my blog. 😊