Posts

Showing posts from May, 2021

Sermon on Seventh verse on the Cross

Image
  “ ஒப்படைப்பு ” சிலுவைநாதர் இயேசு கிறிஸ்துவின் திருவாயால் அருளப்பட்ட ஏழாவது திருமொழி “ ஒப்படைப்பு ” இதற்கு ஆதாரமான திருமறை வசனம் லூக்கா 23:46. இயேசு: பிதாவே , உம்முடைய கைகளில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன் என்று மகா சத்தமாய்க் கூப்பிட்டுச் சொன்னார் ; இப்படிச் சொல்லி , ஜீவனை விட்டார். இயேசு சிலுவையில் மொழிந்த ஏழு வார்த்தைகளில் முதலும், நடுவும், இறுதியுமான வார்த்தைகள் பிதாவை மையப்படுத்தி அல்லது பிதாவினிடத்தில் பேசுகிற வார்த்தைகளாய் அமையப் பெற்றிருக்கின்றன . எத்தனையோ எதிர்ப்புகள், தவறான குற்றச்சாட்டுகள், வீண்பழிசுமைகள், எத்தனையோ குறுக்கு விசாரணைகள், கையினாலும், வாரினாலும் அடித்த காயங்கள் அப்போதெல்லாம் அமைதியோடு இருந்தவர் இத்தனை காரியங்களையும் தனக்கு எதிராய் செய்பவர்களுக்காக தன் பிதாவினிடத்தில்   மன்னிப்பை வேண்டினார். இறுதியாக பிதாவை அழைத்து தன் ஆவியை ஒப்புக் கொடுக்கிறார் . பொதுவாக சிலுவை தண்டனை பெற்றவர்கள் தன்நிலை மறந்து, பதட்டமும், பயமும் நிறைந்தவராய், நிதானமிழந்து தான் சிலுவையில் பேசுவார்கள் . முகம் சுளிக்க வைக்கும் வார்த்தைகள் தான் அதிகம் இருக்கும் . ஆனால் இந்த நடைமுறை அனைத்துக்க

Actor Vivek as a Socialist

Image
Actor Vivek as a Socialist Dear friends, looking at the title and picture, you might have come to know who this is? And what will the article be about? I hope you all will understand my personal view on the actor Vivek at the end of this article.    Actor Vivek This blog is about a legendary comedian, social activist and a good human who passed away recently. His name was actor Vivek, also known as Kutty kalaivanar in Tamil. He was a Tamil comedian, actor, dubbing artist, playback singer, television and personality. He was born on 19th of November 1961in kovilpatti, Tamilnadu. Vivek made his acting debut in 1987 in a Tamil movie. Vivek never missed any of his opportunities to make awareness and to spread reform ideas through his movie characters. He was honoured by government of India by presenting Padma Shri in 2009. The death of Vivek was a sad news for Tamil movie lovers all over the world. But on the other hand, it was a great loss for the environmental and nature lovers. Because h

Sermon on தியத்தீரா திருச்சபை THYATIRA CHURCH

  தியத்தீரா திருச்சபை                                                                                                                         ( தி . பா : வெளி : 2:18-29) வெளிப்படுத்தல் புத்தகத்தில் கூறப்பட்டுள்ள ஏழு சபைகளில் தியத்தீரா நான்காவது திருச்சபை . இது சிறிய திருச்சபை , குறுகிய முக்கியத்துவத்தை உடையது , ஆனால் நீண்ட கடிதத்தை பெற்றுக் கொண்டது . அதைதான் வெளி : 2:18-29 வரையிலான திருமுறை பகுதிகளில் பார்க்கிறோம் . இக்கடிதத்தின் வழியாக கடவுளின் எச்சரிப்பும் , மனமாற்றத்திற்கான அழைப்பும் கொடுக்கப்படுகிறது . இக்கடிதத்தின் மைய நோக்கம் என்ன ? என்ன மாற்றத்தை கடவுள் இந்த சபையிடம் விரும்பினார் ? இந்த எச்சரிப்பின் கடிதத்தை பெற இவர்கள் செய்த செயல்கள் தான் என்ன ? என்பதைப் புரிந்துகொள்ள இந்நகரின் கட்டமைப்பை அறிந்துகொள்வது அடிப்படை அவசியமானது . தியத்தீரா பட்டணம் : இது சிறிய ஆசியாவில் ரோமப் பேரரசின் தலைநகராயிருந்த பெர்கமு கான நுழைவாயில் . இது எபேசு , சிமிர்னா போன்று துறைமுகப் பட்டணம் அல்ல , பெர்கமு போன்று மலை தேசமும் அல்ல . மாறாக நீண்ட பள்ளத்தாக்கில் இப்பட்டணம் அமைந்திருந்த