Posts

Showing posts from January, 2023

Republic Day Speech-2023

Image
  Republic Day Speech-2023 Good morning, everyone. I wish you all a very warm and happy Republic Day 2023. As I begin my speech, I would like to convey my hearty gratitude to all the dignitaries in the dais. I feel honoured and pride to deliver this speech on this special day of remembrance. In the bible, book of Psalms 33:12 states that, I quote and unquote “Happy is the nation whose God is the LORD, the people whom he has chosen as his heritage.” This year India is holding an enormous and vibrant celebration on its 74 th Republic Day. We are gathered here today to celebrate the anniversary of the adoption of our nation’s Constitution and to pay tribute to those who gave their lives in defence of our freedom. Every year, we celebrate the national event with great joy, happiness, and pride in order to make it memorable. The theme of Republic Day 2023 is “Jan Bhagidari” which means “participation of the common people.” As we celebrate this day, it is important for us to remember t

நான் கண்ட பறவை- சிறுவர் கட்டுரை

Image
  நான் கண்ட பறவை “வானில் மிதக்கும் கருமுகிலின்              வனப்பில் மயங்கி மகிழ்வுடனே                                        கானில் நின்று நீயாடும்              காட்சி கண்டு வியந்தேனே”   என்று வண்ணத் தோகை விரித்து ஆடும் மயிலின் அழகில் மயங்கிப் பாடிய புலவர் பலர் உண்டு. கண்ணைக் கவரும் அவ்வண்ணப் பறவை தான் நான் கண்ட பறவை . அழகு மயில்            இந்திய மயில்களின் இரண்டு வகை உண்டு ,  அவை பச்சை மற்றும் வெள்ளை மயில்கள். ஆண் மயிலுக்கு நீண்ட தோகை யுடன் , அழகிய கண்களும், தலையில் சிறு கொண்டையும் காணப்படும். கோழியினப் பறவையான மயில் நீண்ட கழுத்தைக் கொண்டது.   நீலம் ,   சிவப்பு, பச்சை   வண்ணங்களுடன் ஒவ்வொரு அசைவிற்கும் மயில் திரும்பும் அழகே அழகு தான் ! கருமேகம் சூழ்ந்து விட்டால் தன் வண்ணத் தோகையை விரித்து ஆடும் மயிலின் இக்காட்சிக்கு மனதைப் பறி கொடுக்காதவர்கள் இவ்வையகத்தில் எவருமில்லை! ஆபத்தைக் கண்டால் அதிக ஒலி எழுப்பும் பறவையும் மயிலே ஆகும். இவ்வொலியை அகவல், ஆலல், ஏங்கல் என்கிறோம்.      மயில் ஓர்   அனைத்துண்ணி   பறவை .   தானியங்கள், புழு பூச்சிகள், அத்திப் பழங்கள், கிழங்குகள், தேன்

திருவிருந்து - Holy Communion

Image
  திருவிருந்து முன்னுரை சீர்திருத்தத் திருச்சபையின் (protestant church) சாக்கிரமந்துகளில் ஒன்று திருவிருந்து (holy communion). சாக்கிரமந்து (sacrament) என்பது இலத்தீன் சொல் ஆகும். அதன் தமிழ் அர்த்தம் திருவருட்சாதனம் என்பதாகும்.  திருவிருந்து என்னும் சாக்கிரமந்து/திருவருட்சாதனம் நம்முடைய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் மரணத்தை நினைவுகூரும்படி (remembering the death of Jesus Christ) நாம் கடைபிடித்து வருகிறோம். இயேசுவால் நியமிக்கப்பட்ட (instituted) திருவிருந்து, பழைய ஏற்பாட்டு பஸ்கா ஆசரிப்போடு தொடர்புடையது. இதன் மேன்மைகள் பற்றி சுருக்கமாக பின்வருமாறு புரிந்து கொள்ளலாம். பஸ்கா (pass over) பஸ்கா என்பது யூதரின் மிகவும் புனிதமான பண்டிகையாகும். எகிப்தியர்களுக்கு உண்டான கடைசி வாதையின் போது சங்காரத்தூதன் வீட்டின் தலைச்சன் பிள்ளைகளை சங்கரிக்கக் கடந்து சென்ற போது இஸ்ரவேலர்கள் தங்கள் குடும்பத்தினரின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஓர் ஆட்டுக்குட்டியை பலியிட்டு அதன் இரத்தத்தை அவர்களது வாசல்களின் நிலைகளில் பூசினார்கள். அப்படி இரத்தம் பூசப்பட்ட வீடுகளை சங்காரத்தூதன் கடக்கும் போது அவர்களுக்கு எவ்வித சேதமும்