Posts

Showing posts from December, 2022

கொஞ்சத்தில் உண்மை- ELOCUTION

Image
  கொஞ்சத்தில் உண்மை ( மத் 25 :21) சிறு குழந்தைகளை ஆசீர்வதிக்கும் இறைப்பாலகன் இயேசு கிறிஸ்துவின் திருப்பெயரில் , நீதியாய் நியாயம் தீர்க்க வீற்றிருக்கும் நடுவர்களுக்கும் என் போன்ற போட்டியாளர்களுக்கும் என் அன்பின் வணக்கங்கள் . எனக்கு இங்கு பேசும்படியாக கொடுக்கப்பட்டுள்ள தலைப்பு “ கொஞ்சத்தில் உண்மை ” என்பதாகும் . இதற்கு ஆதாரமான திருமறை பகுதி மத்தேயு 25-ஆம் அதிகாரம் 21-ஆம் திருவசனம் . இதை அடிப்படையாகக் கொண்டு என் சிந்தையில் எழுந்த கருத்துக்களை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன் . திருமறை யில் மத்தேயு 25-ஆம் அதிகாரம் மூன்று உவமைகளை கொண்டு பரலோக ராஜ்யத்தின் சிறப்புக்களை விளக்குகிறது . அவைகளில் மூன்றாவது உவமையை தான் “தாலந்து உவமை” என்கிறோம் . இங்கு ஒரு எஜமான் புறதேசம் புறப்படும் போது தன் ஆஸ் தி களை தன் மூன்று வேலை க்காரர்களிடம் ஐந்து , இரண்டு, ஒன்று என பிரித்து, அவர்களின் திறமைக்கு தக்கதாக கொடுத்துவிட்டு செல்கிறார் . சில காலங்கள் சென்ற பின்பு அந்த எஜமான் திரும்பி வந்து தான் கொடுத்த ஆசிகளை தன் வேலை க்காரர்களிடம் திரும்ப பெறுகிறார். ஐந்து தா லந் தை வாங்கின வேலை க்கார ன் தன் எஜமானிட