Posts

Showing posts from 2024

உயிர்த்த ஆண்டவருடன் சந்திப்பு ENCOUNTER WITH THE RISEN LORD

Image
  உயிர்த்த ஆண்டவருடன் சந்திப்பு (யோவான் 20:24-29 ) தற்கால உலகில் பூட்டிய அறைக்குள் இருந்த அனுபவத்தினை 2019-ஆம் ஆண்டில் ஏற்பட்ட கொரோனா பெருந்தொற்று நமக்கு தந்தது. இந்தப் பெருந்தொற்று நம்மில் பலருக்கு அவநம்பிக்கையையும் , தெளிவின்மையையும் அதிக அளவில் ஏற்படுத்தியது. யாரிடத்தில் போவது? யாரை நம்புவது? என்ன செய்வது? என்கிற தெளிவில்லாதபடி பூட்டிய அறைக்குள்ளாய் முடங்கி போன அனுபவத்தை இந்த நேரத்தில் நாம் நினைவு கூறுவோம். இதேபோன்று இயேசு கிறிஸ்துவின் பாடு மரணத்தின் போது பூட்டியறைக்குள்ளாய் அவநம்பிக்கையிலும் , தெளிவின்மையிலும் இருந்த சீடர்கள் , அதிலும் குறிப்பாக தோமாவின் அனுபவத்திற்கு மிகவும் பொருந்தி செல்வதாய் அமைகிறது. இந்தியாவின் திருத்தூதர் என அழைக்கப்படுபவர் தூய தோமா. திருத்தூதர் தோமா வழியாக நம் நாட்டின் முன்னோர்கள் இயேசுவின் விலாவுக்குள் தங்கள் கைகளையும் , இயேசுவின் கைகளில் தங்கள் விரல்களையும் இட்டார்கள் என நினைக்கும்போது நமக்கு வியப்பாக இருக்கிறது. இயேசு கிறிஸ்துவுக்கும் இந்தியாவுக்குமான இணைப்புக் கோடு தூய தோமா. நம்பிக்கை கொள்தலுக்கான பாடமாக , அதுவும் காணாமலே நம்புவதற்கான பாடமாக நம்மு

புனித வெள்ளி முகவுரை GOOD FRIDAY INTRODUCTION

Image
  புனித வெள்ளி முகவுரை விசாரனை கெஞ்சமனே தோட்டத்தில் முந்தைய நாள் இரவு யூதாஸ் அன்பின் அடையாளமாம் முத்தத்தினால் இயேசுவை காட்டிக் கொடுக்கிறான். 2000 ஆண்டுகளுக்கு முன்பு சரித்திரத்தை புரட்டிப் போட்ட நிகழ்வு அது. அன்னா கிபி . 15 வரை பிரதான ஆசாரியனாய் இருந்தவர். மக்களிடம் மிகுந்த செல்வாக்கு பெற்றிருந்தார். பிரதான ஆசாரியன் காய்பாவின் மாமன் என்கிற தகுதி தவிர வேறு எதுவுமில்லை. இயேசுவின் விசாரணையின் போது அவர் பிரதான ஆசாரியனாக இல்லை . மக்களுக்கு இவர் மீது இருந்த மதிப்பினாலும் , காய்பாவின் விசாரனைக்கு உதவி செய்யவும் அன்னா , இயேசுவிடம் குற்றம் கண்டு பிடிக்க முயல்கிறார். அன்னாவின் வீட்டில் வைத்து தான் முதல் அடி இயேசுவுக்கு விழுந்தது. இது Against law காரணம் விசாரணையின் போது எந்தவொரு குற்றவாளியையும் அடிக்க கூடாது . காய்பா இவர் ஒரு பிரதான ஆசாரியன். ரோமர்களுடன் நல்லுறவை கொண்டிருந்தார் . தன் காரியத்தை சாதிக்க எந்த எல்லை வரையிலும் துணிந்து செல்லும் குணம் கொண்டவர் . இரட்டை வேடம் போடும் மனிதன். இவர் ஒரு ’பச்சோந்தி’ இயேசுவுக்கு தண்டனை வழங்க வேண்டும், அவரை கொலை செய்ய வேண்ட

Unity Is Strength (Ephesians 4:1-7)

Image
Unity Is Strength (Ephesians 4:1-7) Greetings to you all in the mighty name of our Saviour Jesus Christ. Illustration                In a village lived an elderly father and his four sons. The elderly guy was concerned. His boys were constantly fighting with one another. He had made many attempts to warn them not to fight. However, his sons refused to hear him out. He called his four sons one day. He offered them a little bundle of sticks and instructed them to split it in half. Four sticks made up the bundle. The eldest son remarked, “It’s child’s play.” Taking the package, he attempted to shatter it. The sticks in the bundle stayed whole, which shocked him. He exerted greater power. He made repeated attempts. He began to gasp for air. The package was not going to break. He gave up trying.                The four sticks were then attempted to be broken by his brothers, but they were unsuccessful. With a grin, their father motioned for them to untie the package. He gave each brot